Kolam 19 - துயில் எழுந்து வாய் திறவாய்



புறத்தில்
கதிரவன்
கனம் இருள் அகற்றியாயிற்று

அகத்தில் நின் மாடத்தின்
குத்து விளக்குகள்
இருள் மங்கச் செய்தது

அலர் பூங்குழலாய் !

எம் மன இருளை அகற்றி
ஒளி விளக்கு ஏற்றச் செய்ய
மலர் மார்பனை, உன் மணாளனை
வாய் திறக்கவும் விடுவாயோ?
கோதாம் அநந்ய சரணம்






No comments:

Post a Comment