Kolam 7 - Keesu Keesendru

புட்களும் புலம்பின
கீசு கீசென்று
மத்தும் உரசிற்று
மோர் மோரென்று


காசும் பிறப்பும்
கல கலவென சொன்னது


கேசவா கேசவா என்று


அவர்கள் பாடுவதை இன்னமும்
கேட்டிலையோ?





கோதாம் அநந்ய சரணம்







1 comment:

  1. The birds are so fat and it is out of your limits.

    ReplyDelete