Kolam 29 - பொற்றாமரையடியில் உற்றோமேயாவோம்


சிற்றம் சிறு காலைப் பொழுதில்அரு துயர் நீக்கும்
நின் பாத கமலங்களை அணுகி
இற்றைப் பறை கொள்ள
வந்து வந்து ஈண்டினோம்.

கோவிந்தா !
எம் மற்றை காமங்களை அகற்றி
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும்
உமக்கே ஆட்செய்வோம்
என்னும் அடியோங்களை
ஆள்படுத்தி அருள்வாயாக!



No comments:

Post a Comment