அரசர்கள் வந்து வந்து
எதிர் திசை நிறைந்தனர்
அவர் போல்
அபிமானம் ஒழிந்து
அடியிணை பணிந்தோம்
அவர் போல்
அபிமானம் ஒழிந்து
அடியிணை பணிந்தோம்
அயோத்தி எம் அரசே!
அங்கண் சிறுச்சிறிதே
மலரும் தாமரைபோல்
அலுங்காமல் திறந்து
எம்மேல் விழியாவோ?
மலரும் தாமரைபோல்
அலுங்காமல் திறந்து
எம்மேல் விழியாவோ?
It is very good viju. Thamarai and ilai romba nanna vandhurukku. The whole effect has come out well.
ReplyDelete