Kolam 20 - உக்கமும் தட்டொளியும் தந்து




முதலையின் வெள் எயிறு உற
யானையையும் ஆச்ரயித்தவனே !
மாமுனியின் வேள்வியை
காத்தவனே !

விமலனே !


நப்பின்னை தந்திடும்
உக்கம் குளிர்விக்க
கபிலை, ஒன் கண்ணாடியும்
கண்டு

முப்பது முக்கோடியினரை
ஒப்ப
அடியோங்களையும்
நீராட்ட மாட்டாயோ ?

கோதாம் அநந்ய சரணம்



No comments:

Post a Comment