முதலையின் வெள் எயிறு உற
யானையையும் ஆச்ரயித்தவனே !
மாமுனியின் வேள்வியை
காத்தவனே !
யானையையும் ஆச்ரயித்தவனே !
மாமுனியின் வேள்வியை
காத்தவனே !
விமலனே !
நப்பின்னை தந்திடும்
உக்கம் குளிர்விக்க
கபிலை, ஒன் கண்ணாடியும்
கண்டு
உக்கம் குளிர்விக்க
கபிலை, ஒன் கண்ணாடியும்
கண்டு
முப்பது முக்கோடியினரை
ஒப்ப
அடியோங்களையும்
நீராட்ட மாட்டாயோ ?
ஒப்ப
அடியோங்களையும்
நீராட்ட மாட்டாயோ ?
கோதாம் அநந்ய சரணம்
No comments:
Post a Comment