Kolam 18 - தாள் திறவாய்



கொழி கொடி பந்தல்
கொழு மலர்
அணைத்தது
குயிலினங்கள் கூவ
கோழியும்
அழைத்தன

கரி குழல்
கந்தம் கமழும்
நப்பின்னாய் !

கண்ணனை நாங்கள் பாட
கதவைத் திறப்பாயோ ?


கோதாம் அநந்ய சரணம்





No comments:

Post a Comment