Kolam 16 - தோரண வாசல்


வானவர் அரசர்கள்
வந்து வந்து நிறைந்தனர்
இரு களிறு ஈட்டமும்
இவரொடும் புகுந்தன
மயிலினன் அறுமுகன்
மருதரும் வசுக்களும்
வாசலில் ஈண்டினர்
தூயோமாய் நாமும் வந்தோம்
தோரண வாசல் காப்பானே
நேச நிலைக்கதவம்
நீக்கவும் வேண்டினோம்

கோதாம் அநந்ய சரணம்















No comments:

Post a Comment