Kolam 10 - NOTRu suvarkkam

இலங்கையர்
குலத்தை வாட்டிய
கூற்றத்தின் வாய் வீழ்ந்த
கும்பகர்ணனை தோற்றுவித்த

அயோத்தி எம் அரசே, நாராயணனே

துயில் துறந்து
தூய்மையுடன்
துவளமும் கூடையும் கொண்டு
உம்மை
துதிக்க வந்தோம்
கோதாம் அநந்ய சரணம்



No comments:

Post a Comment