அம்பரத்தில் இருள் அகன்றது
அம்பரமும் பாரும்
அவகாசமில்லா நின்றது
அம்பரமும்,அருநீரும்,அன்னமும்
அறம் செய்யும்
ஆச்சார்யனுக்கும், அசோதைக்கும்
அடி பணியும் பலதேவனுடனும்
அகலகில்லா தொடர்பு கொண்ட
அம்பரம் ஊடு அறுத்த
அரங்கா!
ஆயர்பாடி ஆய்ச்சியாகி
அணுகினோம் உன்னை
ஆசையுடன்.
No comments:
Post a Comment