Kolam 13 - கள்ளம் தவிர்ந்து ,எழுந்து, கலந்து

ஈன் பனி நனைந்த அன்னம்
தம் இரு சிறகு உதறி

எழுந்ததைக் காண்பாயோ ?

புள்ளின் வாய் கீண்டானைப் பற்றி
களம் புக்கிய பாவைகள்
பாடுவதைக் கேட்பாயோ ?

இவர்களுடனும் சேர்ந்து

கிருஷ்ணனுடனும் கூட
எம்முடன்
நீயும் வாராயோ ?
கோதாம் அநந்ய சரணம்


No comments:

Post a Comment